வலி

வலிகளை கவிதையாய் உதிர்க்க காகிதத்தை எடுத்தேன்! கண்களிலின்று உதிர்ந்த கண்ணீர்த்துளிகள் துடைத்தேதான் சென்று விட்டது.. வார்த்தைகளை மட்டுமல்ல.. வலிகளையும் தான்!!

Leave a comment